Friday, March 18, 2011

கிட்டாதாயின்..

கிட்டாதாயின்
வெட்டெனமற என்பார்!

அவள் கிட்டவில்லை என
தன்னை மறந்தான்!!

2 comments:

  1. நல்லாயிருக்கு!தினமும் கவிதை...யப்பா எப்படிதான் முடியுதோ?!!!

    ReplyDelete
  2. நன்றி தென்றல் உங்கள் ஊக்கம் ஒரு முக்கிய காரணம்


    நன்றி

    ஜேகே

    ReplyDelete