Tuesday, March 15, 2011

தெய்வம் நின்று கொல்லும்

விதேசம் விட்டு தேசம்
வந்தவன் நான்!

உறவுகள் எனக்கு தெய்வம் போல்,
தெய்வம் நின்று கொல்லும்!

3 comments:

  1. நல்லா சொன்னீங்க போங்க...பெரிய தெய்வங்கள்!

    ReplyDelete
  2. குருங்ககவிதை ஆனாலும்
    கூறும் செய்தி பெரியது ,

    ReplyDelete
  3. நன்றி தென்றல்

    நன்றி அரசன் வலியில் வந்தது என்ன செய்ய தெய்வமாகையால் பிரார்த்திக்க்றேன்


    ஜேகே

    ReplyDelete