Friday, March 11, 2011

நிழல்! (பா ராவின் கவிதை பாதிப்பு)

நிழல் நேரம் காட்டும்,
முன்னேயும் பின்னேயும்
நடந்து வரும்,
இல்லாத போது இதுவும்
கடந்து போகும் என புரிய வைக்கும்,
இனித்திருக்கையில் என்னை
முகம் பார்க்க வைக்கும்,
தனித்திருக்கையில் என்னோடு பேசும்,
வெறித்திருக்கையில் எனக்கு
நிழல் நேரம் காட்டும்!!

4 comments:

  1. ஆக மொத்தம் நம்முடன் கடைசி வரை வரும்!

    ReplyDelete
  2. இந்த அப்ரூவல் மேட்டர் இல்லைன்னா நல்லாயிருக்கும்!

    ReplyDelete
  3. வாவ்! அருமை.

    ReplyDelete
  4. நன்றி தென்றல் அப்ரூவல் இல்லாமலிருப்பது எனக்கும் விருப்பம் தான் ஆனால் வடிவேலு போல் “ரொம்ப நல்லவண்டான்னு “ சொல்லிடுவாங்களேன்னு பயம்

    வாழ்த்துக்கு நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete