Wednesday, March 9, 2011

இறப்பும் பிறப்பும்

நாளை வாழ்ந்திருக்க இன்று
வாழ்பவர் பார்க்க வருதல் பிறப்பு!

நாளை இறந்திடுவோர்
பார்க்க இன்று வருவது இறப்பு!!

எப்பொழுது என்றறியாமல்
எப்பொழுதும் நடக்கும் அதிசயமிது!!!

5 comments:

  1. சின்னக் கவிதையில் எவ்வளவு பெரிய விஷயம் சொல்ரீங்க பாஸ்.. அருமை..

    ReplyDelete
  2. nice.

    (Black template makes the posts very dull. it is my humble opinion...)

    ReplyDelete
  3. நேற்று என்பது
    நாளை என்பதும்
    இன்றைய வாழ்வின்
    நிழற் பிம்பங்களே...


    சந்தான சங்கர்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கு நன்றி கருன்

    நன்றி சித்ரா , கேயாரிடம் பேசுகிறேன் இது போன்ற மனந்திறந்த விமர்சனங்கள் தாம் நம்மை மேம்படுத்தும் அதனால் இன்று கூடுதல் நன்றி எங்கோ இருந்தாலும் நீங்கள் எங்களின் தோழியாக இருக்க்கையில் எங்கள் வளர்ச்சி நிச்சயம் நன்றி சித்ரா



    அருமை சங்கர் கவிதையாய் பின்னூட்டம் மிக அருமை

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  5. நல்லது!
    அழகாய் எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete