Thursday, March 3, 2011

திருக்குறள்

வாழ்வை மலரவைக்கும் விதை!
உள்ளத்தை ஒளிரவைக்கும் இருவரி கவிதை!!

5 comments:

  1. மிக மிக அருமை!
    அதையும் இருவரியில் சொல்லி திகைக்க வைத்து விட்டீர்கள் ஜே கே!
    இன்னொரு திருவள்ளுவர் தயாராகிறாரா?!!!!

    ReplyDelete
  2. உள்ளத்தை ஒளிர வைக்கும்
    ஒன்றே முக்கால் வரி கவிதை, திருக்குறள்!

    கவிதைக்காக கால்-ஐச் சேர்த்து
    இரு வரிகளாக்கிப் புகழையும் சேர்த்து விட்டீர்கள் தோழரே!

    -கேயார்

    ReplyDelete
  3. @தென்றல்
    உண்மைதான்!
    தோழர் ஜேகே தயாராகிறார், புதிய பாதைக்கு!

    @Chitra
    நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி தென்றல் இன்னொரு திருவள்ளுவரா கொஞ்சம் மிகையாக இல்லை :-)

    நன்றி சித்ரா

    நன்றி கேயார்

    ReplyDelete