Wednesday, March 2, 2011

இரவு

விடியும் என்றிருப்போருக்கு
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!

நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!

7 comments:

  1. இரவு வணக்கம்!
    கவிதை நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. இரவு என்றவுடன்,

    முதலில் வருவது இரவு,
    பின்னால் துவங்குவது உறவு!

    என்று முதலிரவு பற்றி எழுதுவாய் என்று நினைத்தேன்:-(

    @தென்றல் - என்ன எனக்கு முன்னால் வந்து பின்னூட்டம் போட்டு விடுகிறீர்கள்?!

    -கேயார்

    ReplyDelete
  3. நடந்த நாள்
    நல்லதாயிருக்க நள்ளிரவு;
    இல்லாத போது மறக்க
    இறைவன் தரும் நல்லிரவு!

    ......புது புது அர்த்தங்கள். :-)

    ReplyDelete
    Replies
    1. நானும் ரசித்தேன் உங்கள் கவிதையை
      அருமை தோழி...

      Delete
    2. நானும் ரசித்தேன் தோழி கவிதா அருமை .....

      Delete
  4. கவிதை மிக ரசித்தேன் ,..
    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  5. நன்றி தென்றல்

    தினமொரு கவிதை எழுத புது புது அர்த்தங்களாய் யோசிக்கத்தான் தோணுகிறது சித்ரா, நன்றி சித்ரா

    மிக்க நன்றி அரசன்

    கேயார் அதையும் எழுத முயற்சி செய்கிறேன்

    நன்றி கேயார்

    ஜேகே

    ReplyDelete