Wednesday, March 16, 2011

என்றோ எழுதிய கவிதை - 19

தங்கத் தமிழ்
தாலாட்டும் தமிழ்
திக்கெட்டும் தமிழ்
தீந் தமிழ்
துள்ளும் தமிழ்
தூரிகைத் தமிழ்
தெளிவுத் தமிழ்
தேன் தமிழ்
தைரியத் தமிழ்
தொலைந்த தமிழ்
தோகைத் தமிழ்
த்த்த் தமிழ்!

5 comments:

  1. மொத்தத்த்த்த்... தமிழையும் இங்கே எடுத்துட்டு வந்திட்டா எப்படி கேயார்?!

    ReplyDelete
  2. அபாரம் அத்தனையும் முத்தமிழ் அழகாய் அமிர்தமாய் இருக்கிறது என்றோ எழுதியது என்றாலும் இன்றும் இனிக்கிறது


    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  3. மிக ரசித்தேன் ...
    என்றோ எழுதியதா இருந்தாலும்
    இன்று இனிக்கிறது

    ReplyDelete
  4. இக்கவிதை என்றும் இனிக்கும் தாய்முத்தம் மாதிரி!!

    வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!

    ReplyDelete
  5. @தென்றல் - ரொம்ப நன்றி!

    @ஜே கே - தோழரே! தமிழில் கவிதை எழுதக் கற்றுக்கொடுத்ததே நீங்கதானே!

    @அரசன் - உண்மைதான்..என்றும் நினைத்தாலே இனிப்பது தமிழ்தான்!

    @நந்தலாலா - வருகைக்கு நன்றி! நிச்சயம் தங்களது இல்லத்திற்கு வருகிறோம்!

    ஒன்று மட்டும் உண்மை. இவ்வளவு தூரம் இது எல்லோராலும் ரசிக்கப்படும் என எழுதும்போது எனக்கு நிச்சயமாகத் தெரியாது!

    ReplyDelete