Sunday, February 20, 2011

பெற்றோர்!

இவர்கள் ஆலாயிருக்க
நான் ஆளானேன்;

வேராயிருக்க வளர்ந்தேன்;
தேராயிருக்க வலம்வந்தேன்;
ஊராயிருக்க உலகறிந்தேன்.

விழுதாகி இன்று நான் ஆலாகி
அவர்களின் உலகாயுள்ளேன்!

7 comments:

  1. அருமையான கவிதை..

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_20.html

    ReplyDelete
  2. அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதே போன்ற‌ சாய‌லில் சுந்த‌ர்ஜி 'இடைவெளி' தலைப்பின் கதையின் முடிவாய் எழுதியிருப்பார்.
    ஒத்த‌ ம‌னநிலையாய் உணர்வ‌தால் உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி கருன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்

    அருமை வாசன் எனக்கு அந்த பதிவை அனுப்ப இயலுமா

    நன்றி வாசன்

    ஜேகே

    ReplyDelete
  5. Dear JK,
    I am sure that, You will love his blog.
    Vasan
    http://sundargprakash.blogspot.com/

    ReplyDelete
  6. Thanks Vasan, will be going through that right away

    JK

    ReplyDelete
  7. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி..

    STC Technologies

    ReplyDelete