Thursday, February 24, 2011

என் உலகம்

அவள் உறங்கையில் இருளுது
என் உலகம்!
அவள் விழிக்கையில் விடியல்
எனக்கு!

இருளில் விழித்திருந்து
பகலில் கனவு,
கனவில் கண்டது ஏதும்
நிஜத்தில் வாராது,

அவளும், அவள் நினைவும்
என்னை சிறை வைக்க,
காதல் என் சிறகாயானது,
என் உலகாயானது!!

No comments:

Post a Comment