Saturday, February 12, 2011

நிழலும் நிஜமும்

இறந்தவர் ஜாடையில் பிறந்தவர் இருந்திட
இறந்தவர் நிஜமாவர், பிறந்தவர் நகலாவர்.

நிஜமிருந்து நகல் வாழும் நிழல் உலகமிது,
நகலும் நிஜமாகி இறந்து போகும் பூடக வாழ்வுமிது,
நிழலும் நிஜமாகும் கலியுகமிது!

3 comments:

  1. நல்ல தீர்க்கமா யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க!
    கவிதை நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. வித்தியாசமா தான் சிந்திக்கிறிங்க....

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி தென்றல்


    ஏதோ முயற்சி தான் கருணாகரசு சார் உங்க வரவும் விமர்சனமும் ஒரு உற்சாகம் தருது, நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete