Friday, February 11, 2011

விடாமுயற்சி

கடல் மண் எடுத்து, கடல் அலை
பின் செல்ல வீடு கட்டும் பணி
இங்கே மனிதர் பலரும் செய்கின்றனர்;

அலை மீண்டும் மீண்டும் கட்டிய
வீட்டை கலைக்கும் ;
அலை அயரும் நாளன்று வீடும் முடிந்து விடும்!

அன்று வரை மீண்டும் மீண்டும்
பணி தொடரும் விடாமுயற்சியாய்,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை!

5 comments:

  1. நல்லா இருக்குது.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு என்று சொன்னதுக்கு நன்றி , ஆனால் அலை ஓயுமான்னு தான் தெரியலை

    நன்றி சித்ரா

    ReplyDelete
  3. விடாமுயற்சி இருப்பதனால் தான் உலகம் அழகாய் சுழல்கிறது!

    ReplyDelete
  4. உண்மை தான் தென்றல்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete