Sunday, February 6, 2011

நெருப்பு!

பார்த்தாலும், பாராதிருந்தாலும்,
தொட்டாலும் தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!

பெண்ணே நீயும் நெருப்பு தானோ?!

4 comments:

  1. நெருப்பாய் தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. நன்றி KR

    உண்மை தான் தென்றல் சரவணன்

    மிக்க நன்றி சித்ரா

    நன்றி

    ஜேகே

    ReplyDelete