Wednesday, February 2, 2011

இறைவன்

என்னுள் இறைவனை நான் கண்டேன்,
மற்றோரின் ஆசையை பூர்த்தி செய்கையில்!

என் ஆசை தான் தீர மற்றோர்
இறைவனைத் தேடுகின்றேன்!!

இறைவனாய் ஆகையில்
தன்னிறைவு தானே வருகுது!

என் நிறைவு ஏனோ
இறைவனைத் தேடுகையில்
இல்லாமல் போகுது!!

5 comments:

  1. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும்!
    எதிர்பார்க்காது நாம் செய்த உதவியால் மனம் நிறைகிறது.இறைவனாய் ஆகிறோம்.

    ReplyDelete
  2. சொல்சிலையில் இறைவன்....
    நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  3. நமக்குள் மனிதனைத் தேடினால் தானாய் கிடைப்பார் கடவுள்!! கவிதை அருமை!!

    ReplyDelete
  4. நமக்குள் முதலில் மனிதனைத் தேடினால் தானாய் கிடைப்பார் இறைவன்!!

    ReplyDelete
  5. பாராட்டுக்களூக்கு நன்றி சித்ரா

    அருமையாய் விவரித்து இருக்கிறீர்கள் சரவணன் நன்றி

    நன்றி கருணாகரசு எவ்வள்வு அழகாய் சொல்லிட்டிங்க நன்றி

    வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வைகறை

    ஜேகே

    ReplyDelete