Tuesday, February 1, 2011

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக் காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக் காத்து
நாளையை யோசித்து, இன்றை செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!

சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!

4 comments:

  1. சாவில்லாது போல் வாழ்ந்து,
    வாழாது சாகிறான்!


    .....Superb!!!!

    ReplyDelete
  2. வந்தமைக்கும் வாழ்த்துக்கும்நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete
  3. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
    அப்படித்தானே, ஜேகே !

    ReplyDelete
  4. ஆமாம் தென்றல் சரவணன் முக்கியமாய் பலரும் செய்வது தானே

    நன்றி தென்றல் சரவணன்

    ஜேகே

    ReplyDelete