Sunday, October 30, 2011

எல்லாம் சில காலம்

மழையாய், வெயிலாய்,
உதிர்தலாய், வசந்தமாய்,
எல்லாம் சில காலம்
மனிதரின் வாழ்வு போல...!

ஏற்றமும், இறக்கமும்,
இருப்பும், இல்லாமையும்,
உறவும், பிரிவும்,
சிரிப்பும், துக்கமும் என
எல்லாம் சில காலம்...!

புரிந்தோருக்கும் மட்டும்
என்றும் வசந்தகாலம்தான்...!!

3 comments:

  1. ஈற்றடி மிக மிக அருமை
    வாழ்வியலை மிக அழகாகச் சொல்லிப் போகும்
    இந்தப் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தென்றல்

    வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி

    ஜேகே

    ReplyDelete