Friday, October 28, 2011

கடனாயேனும் சிரி

தினமொரு முறையேனும்
கடனாய் சிரித்தாலும் போதும்!

உலகம் இனித்திடும்!!
உன்னை சுற்றி
யாவும் சிரித்திடும்!
இவ்வுலகமும் சிரிப்பாய்
இருந்திடும்...!!

2 comments:

  1. சிரி சிரி....சிரி!!!

    ReplyDelete
  2. உங்கள் பின்னூட்டம் பார்த்தா சிரிப்பு தான் இல்லேன்னா தான் கொஞ்சம் கஷ்டம் என்ன பண்றது எங்கள் நட்பு குழுமம் மிக சிறியது கரெக்டா தென்றல்


    நன்றி

    ஜேகே

    ReplyDelete