Saturday, October 29, 2011

விதை

சிறிதாய் மண்ணுள் விதைக்க,
பெரிதாய் மரமாய் ஆனது;
ஸ்திரமாய் நிழலும் தந்தது!

சிறிதாய் என்னுள் விதைக்க,
பெரிதாய் வரமானது;
வாழ்வே ஸ்திரமானது!

விதை சிறிதேயானாலும்,
விதைத்தாலே பலனாகும்!
விதையாய் மட்டுமே
வைத்திருக்க வீணாகும்!!

2 comments:

  1. விதை போட்டு இப்போ கவிதை விருட்சமா வளர்ந்திருக்கு...தினம் ஒரு கவிதை ....பிரமாண்டம்!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தென்றல் தங்களின் ஊக்கம் இந்த ஆக்கத்திர்க்கு மிகப்பெரிய பலம்
    வாழ்த்துக்களுக்கும் தொடரும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete