Saturday, October 22, 2011

கடன்

தீர்த்தது பாதி
தீர்ந்தது பாதி
ஆயுளிலும் மீதி

பிறந்ததும் பெற்றதும்
வளர்ந்ததும் வளர்த்ததும்
கடனே இங்கு

இறந்தாலும் போகாதிருக்கும்
இறைவனுக்கு மட்டும் தெரியும்

கடனில்லாத வாழ்வில்லையென்று
மற்றோருக்கு வார்த்தை
மட்டும் மிச்சமாய் இருக்கும்
கடனாய் நிற்கும்!

3 comments:

  1. //கடனில்லாத வாழ்வில்லையென்று
    மற்றோருக்கு வார்த்தை
    மட்டும் மிச்சமாய் இருக்கும்
    கடனாய் நிற்கும்//

    அருமை நண்பரே..

    ReplyDelete
  2. நன்றி சம்பத்குமார்


    ஜேகே

    ReplyDelete
  3. நீங்க சொன்ன கடன் போக இந்தியா வாங்கின கடன் ஒவ்வொருத்தர் மேலும் இருக்காமே!!!!

    ReplyDelete