Sunday, October 16, 2011

அலை!

பையன் நல்லா பரிட்சை எழுதுவானா..?
பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
பாஸு தாளிக்காம இருப்பாரா...?
பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
மழை வரும்போல இருக்கே...!
வெங்காய வாசன தூக்குதே...!
என்ன கவிதை எழுதுறது ...?
வீக் எண்ட் எங்க போலாம்...?
அம்மாடி, மணியாச்சே!

அமைதி வேண்டி
அமர்ந்து செய்த
அய்ந்து நிமிட தியானத்தில்...
அலைபாயும் மனது...!!

3 comments:

  1. Jaya,

    eppadi enna madiriye diyanam pannareenga..

    amazing lyrics.. good one. keep going. take care

    ReplyDelete
  2. அலைபாய மனதிற்க்கு ஐந்து நிமிடம் போதாதே கேயார் அது நம் மூச்சை போல் இழுக்கும் போது வெளியிடும் போது அலைபாயும்

    நல்லா இருக்கு கேயார்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. ஹ ஹ ஹா...சரியா சொன்னிங்க!அய்ந்து நிமிடத்தில் தான் எத்துணை எண்ணங்கள் அலைக்களிக்கின்றன!!!

    ReplyDelete