Saturday, October 15, 2011

வேர்கள்

என் தேசத்து வேரெல்லாம்
கடல் தாண்டி வளர்ந்ததுவே!
வேர் வைத்த வேர்வை
தேசத்தில் வேறாயானதே;

வேர்வை தேடும் வேரிருக்க
என் தேசம் தழைத்திடுமே!
வேறாயிருக்க வேரின்றி
ஆயிடுமே!!

வேர் வைக்க வேர்த்திடுமென்றே
வேருக்கும் ஓதிடுவோம்...
வேரெல்லாம் தேசத்தோடு
சேர்த்தே வளர்த்திடுவோம்...
தேசத்து வேர்களாய்!

3 comments:

  1. ’ஏழாம் அறிவு’ படம் பாத்த மாதிரி தெரியுது!!!!

    ReplyDelete
  2. நன்றி ரஜினி பிரதாப் சிங்

    ஏழாம் அறிவு கொஞ்சம் ஜாஸ்தி தென்றல் , நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete