Thursday, October 13, 2011

காமம்

விடலையில் கனவாய்,
இளமையில் புதிராய்,
முதுமையில் தெளிவாய்
இல்லாதிருக்க இணங்கும்
மனது அறிந்திருக்க,
இணங்கா வயதாய்,
யாரையும் தேடவைக்கும்...
பேதமில்லா தெய்வம் இது!
பழகாது வந்திடும் தியானமிது!

2 comments: