Wednesday, October 12, 2011

வாழ்வு

எந்நேரம் குந்திகிட்டு,
சாமிகிட்ட தவமிருந்தா,
வரம்தான் கெடச்சிருமா?
வளம்தான் சேந்திருமா?

துண்ணூறு இட்டுகிட்டு,
சாமிதனை வணங்கி விட்டு,
கடமைதனை செஞ்சி போட்டா,
வாழ்வும்தானே செழிச்சிருமே...!
பொறந்த கடன் அடஞ்சிருமே...!!

3 comments:

  1. கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொல்றீங்க ? நல்லாயிருக்கு தோழா

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  2. கேயார், நல்லாயிருக்கு!!!

    ReplyDelete
  3. தோழா - டான்க்சு...!

    தென்றல் - இதெல்லாம் அப்டியே வரதுதான் :-)

    -கேயார்

    ReplyDelete