Tuesday, October 11, 2011

இல்லா இருப்பு

முதலில் பிறந்தது எமனாம்
அதுவே வேத சொல்லாம்...

இருப்பது இறப்பதற்கே
என்று புரிவதற்கே
இறப்பை பிறப்பித்து,
வாழ்வை தருவித்தவன்...

புரிந்தோர்க்கு இறப்பும்
நாளைய இருப்பாகும்...
இருப்பென்பதே
இல்லா பொருளாகும்..!

1 comment:

  1. ஒரு முடிவுக்கு ஆரம்பம்...ஆரம்பத்திற்கு ஒரு முடிவு!!!! நல்லாயிருக்கு

    ReplyDelete