Monday, October 10, 2011

காதல் பத்தியம்

எடையில்லா இடையோடு
நடை பயின்றாள்......
அந்நினைவே பத்தியமாய்
எடையிழந்தான் அவன்..!

4 comments:

  1. 'பத்தியம்' என்கிற வார்த்தைக்குப் பதிலாய் 'பைத்தியம்' என்று போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்..ஆனால் சாதாரணமான கவிதையாய் அமைந்திருக்குமோ?!

    -கேயார்

    ReplyDelete
  2. கேயார்

    என்னமோ சொல்றீங்க கேள்வியாய் கேட்டு பதிலும் கொடுக்கறீங்க நான் என்ன சொல்றது .... சரிதானே

    ஜேகே

    ReplyDelete
  3. ம் ம் ம்... நல்லாயிருக்கு.

    ReplyDelete