Sunday, October 9, 2011

வெளங்கல?!

புரியல?! படிச்சுபோட்டும் இத துவங்கலாம்...

காதல் புரியும் மாமா...
கன்னிய காக்க வெக்கலாமா...?

சாதி சனம் கூட்டியாந்து...
மேள தாளம் கொட்டிப்போட்டு...
தாலி ஒண்ண கட்டிபோட்டா
என்னிய நானும் கொடுத்திடுவேன்...

ஊரறிய சேத்துகிட்டா...
ஊரடங்கப்போ தந்திடுவேன்...

மையெழுதும் கண்ணில...
மனசெல்லாம் உன்னுல...
உடம்ப தேடும் வயசுல...
உனக்கு வெளங்க வெக்க முடியல...!

3 comments:

  1. எனக்கு தெரிஞ்சு அம்மனியை ரொம்பவே மிஸ் பண்றீஙளோ ?


    ஜேகே

    ReplyDelete
  2. ஏன் ஏன் இப்படி?!!!!
    ஜேகே கொஞ்சம் அசந்தா ....என்ன என்னமோ எழுத ஆரம்பிச்சிடுறதா கேயார்?!!!!

    ReplyDelete
  3. எனக்கும் புரியல தென்றல்...ஜே கே உனக்கு??!.

    -கேயார்

    ReplyDelete