Saturday, October 8, 2011

புரியல?!

கண்ணுல காட்டுற ஆசையில,
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!

மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!

சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!

-தொடரும் (?!)

8 comments:

  1. வார்த்தைகள் மிக அழகாய் அர்த்த புஷ்டியோடு
    இயல்பாய் விழுந்து அசத்துகிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யதார்த்தமாய் ஒரு அழகியல் கவிதை ..
    வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  3. @நன்றி திரு ரமணி அவர்களே - என்ன சொல்வதென்று தெரியவில்லை...புகழுரைகளை இறைவனுக்குச் சமர்ப்பிக்கின்றேன்..

    -கேயார்

    ReplyDelete
  4. @நன்றி அரசன் - வருகை தந்ததற்கும் பதிவிட்டதற்கும் நன்றி பல...!

    -கேயார்

    ReplyDelete
  5. ஒருவிதமாய்த்தானிருக்கு கவிதைகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு கவிதை!

    ReplyDelete
  7. வந்து ஒரேடியா ஏழு கமெண்ட் போட்டதுக்கு நன்றி அம்மணி...!

    -கேயார்

    ReplyDelete
  8. கேயார்,கணக்கு சரிதானான்னு நானும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடறேன்!!!!!

    ReplyDelete