Tuesday, October 4, 2011

எறிதல்

கல்லடிச்ச கொளத்தில
வானம்தான் கலஞ்சாச்சி...!

சொல்லடிச்ச நொடில
உறவுதான் தொலஞ்சாச்சி...!

5 comments:

  1. அருமை அருமை
    கல்லுக்கும் சொல்லுக்கும் ஒப்பீடு
    மிக மிக் அருமையாக உள்ளது
    குளம் போல மனத்தை குறித்திருந்தால்
    எப்படி இருக்கும் என என்னை
    யோசிக்க வைத்தது
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எம்மாடியோவ் கேயார் இவ்வள்வையும் உள்ள வைச்சிக்கிட்டு பேயாம இருக்கறது அநியாயம் இனி நான் பாதி நீ பாதி தான்

    அருமை தோழரே

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. @நன்றி திரு ரமணி அவர்களே - தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஊக்கத்திற்கு நன்றி...!

    -கேயார்

    ReplyDelete
  4. நண்பா...

    பேயாம இருப்பதுதான் நல்லது...இவ்வளவும் 'உள்ள' இல்ல நண்பா...உன்னிடமிருந்து தான்...! உன் கவிதையைப் படித்து படித்து தான் நானும் ஏதோ கிறுக்குகிறேன்..!

    அல்டிமேட் ஸ்டார் நீங்கதான்...அவ்வப்போது வந்து போற மின்சார விளக்கு நானு ஜே கே!

    -கேயார்

    ReplyDelete
  5. சரி...இருவரும் கலக்குகிறீர்கள்
    அருமையான வார்த்தை நயம்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete