Wednesday, August 31, 2011

கடற்கரை காதலி!

பட்டுக் கொண்டு...
படர்ந்து கொண்டு..

பற்றிக் கொண்டு..
சுற்றிக் கொண்டு..

நழுவிக் கொண்டு..
இறுகிக் கொண்டு..

அணைத்துக் கொண்டு..
அரவணைத்துக் கொண்டு..

மீண்டும் மீண்டும்
தென்றலே...
என்னைத் தொடு....!

4 comments:

  1. ''..மீண்டும் மீண்டும்
    தென்றலே...
    என்னைத் தொடு....!''
    அருமை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. கேயார்

    உங்கள் தென்றல் இப்பொழுது தொடும் தூரத்தில் இல்லை ஆதலில் தாங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் \

    கவிதை அருமை கேயார்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  3. "புயலின் தாகத்தால் தென்றலின் ஏக்கம் போல" ?? (Irene effect??)

    ReplyDelete
  4. ”பட்டுக் கொண்டு...
    படர்ந்து கொண்டு..

    பற்றிக் கொண்டு..
    சுற்றிக் கொண்டு..

    நழுவிக் கொண்டு..
    இறுகிக் கொண்டு..

    அணைத்துக் கொண்டு..
    அரவணைத்துக் கொண்டு..”

    தென்றலுக்கிங்கே இடமிருப்பதாகத் தெரியவில்லை!!!!

    ReplyDelete