Sunday, August 14, 2011

ஞானத்தேடல்

பிறப்பில் வருவது ஆசை!
இறப்பில் வருவது ஞானம்!

ஆதலில் தான் நான்
தினம் பிறக்கிறேன்!
தினமும் இறக்கிறேன்!!

ஆசையாய் ஞானம்
தேடுகிறேன்!!

2 comments:

  1. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. தங்களின் தொட்ரும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி விடிவெள்ளி

    ஜேகே

    ReplyDelete