Tuesday, August 30, 2011

தவம்

மீண்டும் மழலையாய் இருக்க
தவமிருப்பேன்...

இளமை திரும்பிட அல்ல..
முதுமை வாராதிருக்க அல்ல...

எந்தையும், தாயும்
மீண்டும் என்னை
பார்த்திருக்க...
கைகோர்த்திருக்கவே...!

2 comments:

  1. அருமை!பெற்றோர் மேல் கொண்ட பாசம்!

    ReplyDelete
  2. நன்றி தென்றல் எனக்கு அது கொஞ்சம் அதிகமே என்றால் மிகையாகாது

    நன்றி
    ஜேகே

    ReplyDelete