Sunday, August 7, 2011

ஆசை

ஈடேறும் ஆசைக்கு
மனதும், மதியும்
முயற்சிக்கு ஈடுகொடுக்கும்!

அதையும்
கொடுத்திடாதே
ஈடேறா ஆசைதனுக்கு!

No comments:

Post a Comment