Friday, August 26, 2011

நட்பு!

மனதிற்கினிய வாக்குரைத்து,
இளமை பகிர்ந்தளித்து,
முதுமையில் கனிந்து,
இறப்பன்றி வேறேதும்
பிரிக்க முடியா உணர்விது...
மடை திறந்த வெள்ளம் போல்,
தடையில்லாது வளரும்..!

No comments:

Post a Comment