Monday, August 29, 2011

என் சினம்

சினத்தை வென்றிடவே
சினங்கொண்டேன்
என் மேலே, என்னுள்ளே...
சினத்தினால் ஏதுமாகதென்றே!
என் சினம் பிறர் மேல் பாய,
உலகம் என்னில் சினங்கொண்டது!
உள்ளம் உண்மையை
இனம் கண்டது!

3 comments:

  1. வெகுளி
    சினம்
    கோபம்
    ரௌத்திரம்
    வெறி
    வேகம்

    சொற்கள் மாறினாலும் உணர்வுகள் என்றும் மாறுவதில்லை!!

    ReplyDelete
  2. என் சினம் பிறர் மேல் பாய,
    உலகம் என்னில் சினங்கொண்டது!
    உள்ளம் உண்மையை
    இனம் கண்டது!

    ...very nice.

    ReplyDelete
  3. உண்மை தான் முனைவரே புரிந்தாலும் மாறாத உணர்வுகள்

    நன்றி முனைவர் குணசிலன்
    நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete