Tuesday, August 23, 2011

சுற்றம்

பெற்றவனை அறிந்தவனுக்கு
பெற்றவனே உற்றவனாவான்...
உற்றவன் உடனிருக்க சுற்றமாகும்
அவன் உலகாகும்...

அஃதல்லார்க்கு
சுற்றமே குற்றமாகும்..
உற்றவனேயில்லா
உலகாகும்..!

5 comments:

  1. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

    என்பது ஒவ்வொருவரும் உணரவேண்டிய அனுபவமொழி.

    ReplyDelete
  2. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். வேறு கோணத்தில், நீங்கள் சொல்லி இருக்கும் விதமும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கு!

    ReplyDelete
  4. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனவரே

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

    நன்றி சித்ரா

    நன்றி தென்றல்


    ஜேகே

    ReplyDelete