Sunday, August 21, 2011

வாழ்வின் அர்த்தம்

கருகி மடிவோம்
என்று அறிந்தும்
விளக்குத்திரியும்,
தீக்குச்சியும்
சுடராகும்...
மேலோங்கி எரியும்...
இருள் அகற்றும்..!!

நம் வாழ்வின்
அர்த்தம் புகட்டும்...!

3 comments:

  1. தன்னம்பிக்கை தரும் கவிதை!!
    நன்று!!

    ReplyDelete
  2. அர்த்தம் நிறைந்த கவிதை பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி முனைவர் குணசீலன்

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete