Friday, August 12, 2011

திரிசங்கு சொர்க்கம்

கூரை ஏறி,
விண்ணை தொடும்
எண்ணம் ஆசையாகும்...
தொடுவோர் சிலரே!

பலருக்கு
கூரையும் எட்டாது ...
விண்ணும் கிட்டாது...
தரையும் தெரியாது...
ஏணியே வாழ்வாகும்...
திரிசங்கு சொர்க்கமாகும்!

5 comments:

  1. பலருக்கு
    கூரையும் எட்டாது ...
    விண்ணும் கிட்டாது...
    தரையும் தெரியாது...
    ஏணியே வாழ்வாகும்...
    திரிசங்கு சொர்க்கமாகும்!


    ..... உவமை நன்கு பொருந்துகிறது.

    ReplyDelete
  2. unmaithaan sakO/
    walla kavithai,,

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு வரிகள்!

    ReplyDelete
  4. தொடர்ந்து ஆதரவு கொடுத்து எங்களை 'பாட' வைத்துக்கொண்டிருக்கும்

    @சித்ரா
    @விடிவெள்ளி
    @தென்றல்

    மிக்க நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  5. உண்மை தான் கேயார்

    சித்ரா , தென்றல் விடிவெள்ளி ரமணி என இவர்களின் தொடரும் ஆதரவும் ஊக்கமும் தான் என்னை எப்படியாவது தினமும் ஓன்று எழுதி தர ஊக்குவிக்கிறது
    மிக்க நன்றி சித்ரா, தென்றல் , விடிவெள்ளி ரமணி

    ஜேகே

    ReplyDelete