Wednesday, June 29, 2011

நவீன பசலை!

கட்டிய கை சற்றே அகல,
அவ்வளவில் வந்ததாம்
பசலை அக்காலத்தில்!

பேசிய கைபேசியை
வைத்தவுடன் வந்திடுமாம்
பசலை இக்காலத்தில்!!

5 comments:

  1. தோழா!

    குறுஞ்செய்தியாய் ஒரு கவிதை!
    கலக்கு!

    தினம் உன் கவிதை படிக்கவில்லையெனில்
    பசலை எனக்கு!!

    -கேயார்

    ReplyDelete
  2. கேயார்

    உன் பசலை எனக்கு ஊக்கமளிக்கிறது

    நன்றாய் சிரித்தேன் உன் பின்னூட்டத்தை படித்து விட்டு

    நன்றி நண்பா

    ஜேகே

    ReplyDelete
  3. கவிதை அருமை!கவிதை அருமை!

    ReplyDelete
  4. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் மீரான் தொடர்ந்து வாருங்கள்

    ஜேகே

    ReplyDelete
  5. கைப்பேசியால ரொம்ப பாதிச்ச மாதிரி தெரியுது...

    ReplyDelete