Monday, June 20, 2011

என்றோ எழுதிய கவிதை - 22

தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!

1 comment:

  1. கடன்காரரின் கவிதை இனித்தது!

    ReplyDelete