Wednesday, June 8, 2011

பிரிவு

உள்ள வரை
உள்ளவரை
காணாதிருக்கும்!

இல்லாதிருக்க
தேடவைக்கும்!

வரும்வரை
வாட வைக்கும்!

வந்த பின்
செய்வதறியாது
நிற்க வைக்கும்!

No comments:

Post a Comment