Monday, June 13, 2011

காதல் நோக்கு!

முள்ளில்லா கடிகாரம்
கையில் கட்டி,
வாராதிருந்தாலும்
காத்திருக்க வைக்கும்!
வாராத சாலையை
பார்த்திருக்க வைக்கும்!!

இரு கண்களிலும்
வேறு உலகின்றி
காதல் மட்டும்
நிறைந்திருக்கும்!!

No comments:

Post a Comment