Friday, June 10, 2011

காதல் திருமணம்

இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய் ஆக்கிடும்!
பல மனம் மணமிழந்து,
காதலில்லாதிருத்திடும்!!

விரிசல் முகம் காட்டும்
கண்ணாடியிது,
ஒர் முகம் தேட
பன்முகம் காட்டும்!

எதிரில் கண்ணாடியாய்
இருந்திடினும்
விரிசல் மட்டும்
முகத்தோடு இருந்திருக்கும்
பிம்பமாய்!

அதிலும் காதல்
தழைத்திருக்கும்,
இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய்!!

7 comments:

  1. நன்றி தென்றல் என் கதையிமுதுவே :-)

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை
    படிப்பவர் சிந்தனையை தூண்டிச் செல்லும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. காதல் திருமணம் வாழ்க்கையின் வசந்தம்...

    ReplyDelete
  4. அழகான கவிதை..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. கசக்காது இருப்பது மட்டுமல்ல காதல்......
    கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி,

    வாழ்த்துக்களுக்கும் வசந்தம் வந்ததிர்க்கும் நன்றி செளந்தர்

    நன்றி கருணாகரசு தங்களின் வருகை சந்தோஷமளிக்கிறது.

    நன்றி

    ஜேகே

    ReplyDelete