Tuesday, June 7, 2011

இல்லாது போகும் தெய்வம்

தீமையும், தவறும்,
தீராத் துன்பமும்
தானிழைத்து,
தானறிந்து வருந்தும்
மனமெல்லாம் தெய்வமே!

அறிந்தும், வருந்தாதிருக்க
தெய்வமே இல்லாது
போகுமே அவர்க்கு!

2 comments: