Thursday, April 28, 2011

இதழ்!

உன் இதழ் எழுதும்
கவிதைகளை வாசிக்க
முடியவில்லை,
ஆனால் சுவாசிக்க முடிகிறது
என்றும் என்னுடனிருக்க..!

2 comments: