Saturday, April 9, 2011

புத்தகம்

ஆசானாய் கோலின்றி,
கோபமின்றி போதிக்கும்!

தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!

என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!

3 comments:

  1. புத்தகம் பற்றி ரொம்பவே அழகாய் கவிதை!

    ReplyDelete
  2. நன்றி தென்றல்

    நன்றி செல்வன்

    ஜேகே

    ReplyDelete