Wednesday, April 27, 2011

தேய்பிறை

தேய்வது போல்
தோன்றினாலும் தேய்வதில்லை!

முழு நிலவின் பாதி தெரியும்
நம் கண்களில்தான் தேய்பிறை!!

3 comments:

  1. அட ஆமால்ல!
    பிறையில் பிழையில்லை!
    பார்க்கும் பார்வையில் தான் பிழை!
    நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. நச் ... சிந்தனை சிறப்பு ...

    ReplyDelete
  3. நன்றி தென்றல் , நன்றி அரசன்

    நோக்குதலில் வித்யாசம் இது இல்லையா

    ஜேகே

    ReplyDelete