Tuesday, April 19, 2011

தியானம்

மனதினை வெற்றிடமாக்கி,
வெற்றிடத்தில் ஏதும்
இல்லாதிருக்க வைத்து,
ஏதும் இல்லாததை பார்த்திருத்தல்!
அதனில் லயத்திருத்தல்!!

4 comments:

  1. ஏதும் இல்லாததை பார்த்திருத்தல்!
    அதனில் லயத்திருத்தல்!!

    .... எளிமையாக சொல்லி இருப்பது அழகு.

    ReplyDelete
  2. தியானம்-வெற்றிடத்தில் பற்று வைக்க சொல்கிறீர்கள்!
    நல்லது.

    ReplyDelete
  3. நன்றி சித்ரா

    வெற்றிடத்தில் பற்று அல்ல தென்றல் மனதையே வெற்றிடமாய் ஒன்றும் இல்லாது இருக்க சொல்கிறார்கள் பெரியோர் அதனை வழி மொழிந்தேன் அம்புட்டுதேன்

    ஜேகே

    ReplyDelete
  4. சரி...சரி...பெரியோர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி...சும்மா வம்பு தான்...கோபம் வேண்டாம்.

    ReplyDelete