Saturday, December 26, 2009

நம் வாழ்க்கை!

தகிக்கும் சூரியன்
தேயும் நிலவு
தொடமுடியா வானம்
முகந்தெரியா காற்று
ஆழந்தெரியா கடல்
நிற்கத்தெரியா அலை
மூலம்தெரியா மழை
முடிவில்லா பூமி
எப்பொழுதென்று அறியா ஜனனம்
என்றென்று அறியா மரணம்
புதிராய் ஒர் உலகமிது,
விடையில்லா விடுகதையாய் இவையிருக்க,
இதில் தொடர்கதையாய் நம் வாழ்க்கை !!

7 comments:

  1. உண்மைதான் ஆனால் முடிவு தெரிந்த தொடர்..

    ReplyDelete
  2. வாழ்க்கையை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றாக உள்ளது

    ReplyDelete
  3. அருமையான இடுகை வாழ்த்துகள்
    நல்ல கவிதை
    தரமாக உள்ளது.
    நல்ல நடை

    ReplyDelete
  4. //உண்மைதான் ஆனால் முடிவு தெரிந்த தொடர்..// நன்றி புலவன் புலிகேசி அவர்களே

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பலவாசகன்

    வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி சிவாஜி சங்கர்


    வழக்கம் போல் அழகான வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி தோழர் தியா

    ஜேகே

    ReplyDelete
  5. நன்றி கல்யாணி சுரேஷ்..

    ReplyDelete