Tuesday, December 8, 2009

தூசி!

விழிக்குளத்தில்
தூசி விழுந்ததால்
கலங்கலாயிற்று...!

8 comments:

  1. அடேங்கப்பா! (0) அட போங்கப்பா! (1)

    naanthaannu sollikkaren :)

    ReplyDelete
  2. அருமையான கவிதை ப்ரபா.

    ReplyDelete
  3. நச்சுன்னு ஒரு கவிதைங்க...

    ReplyDelete
  4. இது கவிதை இல்லை!

    'போங்கவிதை'! ('போங்கு'+கவிதை)

    -கேயார்

    ReplyDelete
  5. @சந்தான சங்கர்

    சந்தோஷம்!

    @விதூஷ்

    நல்லாருக்குனு சொன்னாலும்,
    அட போங்கப்பானாலும்,
    வந்து போனா சரி!

    @கல்யாணி சுரேஷ்

    நன்றி!

    @க பாலாசி

    உண்மைதான் (கேயார் தவிர!)

    @புலவரே

    வேலைப்பளு முடிந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete