Wednesday, December 16, 2009

மௌனம்

இறுதி வரை நம்முடனிருக்க
நாமறியோம்!
இறுதியில் நம்முடனிருக்க
நாமறியோம்!

6 comments:

  1. இருவரியில் வாழ்க்கை...

    ReplyDelete
  2. குறள் மாதிரி குறுகிய வரிகளில் அருமையான கவிதை. நன்றி ஜேகே.

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க....

    ReplyDelete
  4. எட்டு எட்டா பிரிக்க சொன்ன வாழ்க்கையை ஏழு வார்த்தையில முடிச்சிட்டீங்க >>> super

    ReplyDelete
  5. //இருவரியில் வாழ்க்கை...//

    நன்றி புலவரே


    குறள் போல் என்று ரொம்ப மிகை படுத்திட்டீங்களோ ..நன்றி கல்யாணி சுரேஷ்

    சிவாஜி சங்கர் வருகைக்கு நன்றி

    //நல்லாயிருக்குங்க....//நன்றி கருணாகரசு

    நன்றி பலா பட்டறை -- உங்கள் ஊக்கத்திற்க்கு ...

    ஜேகே

    ReplyDelete