Wednesday, April 20, 2011

மெய்ஞானம்

மெய் என்ற ஞான பாதை
வழி தெரியா பாதையாம்!
வழி மட்டுமே குரு காட்ட,
தேடல் வேண்டுவோர்க்கு!!

தேட தேட பாதை தெளிவாகும்,
வழி புலனாகும்; மற்றோர்க்கு
அஞ்ஞானம் மட்டும் மிச்சமாகும்!
வழி புரியா பாதையாகும்!!

3 comments:

  1. சரி...உங்களுக்குப் பாதை தெளிவாயிருச்சா?!
    (கருத்தாழமான தலைப்புகள் தேர்ந்தெடுக்கிறீர்கள்)

    ReplyDelete
  2. அருமையா இருக்கு தொடருங்கள் பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  3. கொஞ்சம் கொஞ்சமாய் தான் தெளிவு கிடைக்கிறது தென்றல்

    நன்றி சித்ரா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்தோட்டம்

    ஜேகே

    ReplyDelete